நாகை மாவட்டம் மயிலாடு துறை அருகே முத்தூரில் பணி செய்து கொண்டிருந்தபோது ஒப்பந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாகை மாவட்டம் மயிலாடு துறை அருகே முத்தூரில் பணி செய்து கொண்டிருந்தபோது ஒப்பந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கும்பகோணம் அருகே நாலூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மோகன் (47) என்பவர் செம்மங்குடி மின் வாரியத்தில் தற்காலிக பணி யாளராக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றி வந்தார்.